உள்நாடுவீடியோ

வீடியோ | தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிக்கை!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்படி, பணிநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

வீடியோ

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது