உள்நாடு

விஸ்வபுத்தாவுக்கு பெப்ரவரி 2 வரை விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –

விஸ்வபுத்தா என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபரை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்குக்காக நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விஸ்வபுத்தாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்