உள்நாடு

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – விவசாய அமைச்சின் செயலாளர் ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், அவர் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் அவ் அமைச்சின் புதிய செயலாளராக வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உதித் கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

   

Related posts

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”