உள்நாடு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை

விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 25,000 ரூபா உர நிவாரணத்தை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று விவசாய அமைச்சின் செயலாளர் எம். பீ. என். எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உயிரோட்டத்தைக் காட்சிப்படுத்துகிறது

அடக்குமுறை அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டும்

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை தாக்கிய நபர் கைது

editor