உள்நாடு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை

விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயருக்கு 25,000 ரூபா உர நிவாரணத்தை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று விவசாய அமைச்சின் செயலாளர் எம். பீ. என். எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (03) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நில அதிர்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

6 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட 30 வௌிநாட்டவர்கள்!