சூடான செய்திகள் 1

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயருக்கு 5 வருட சிறை

(UTVNEWS | COLOMBO) – விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கியுடன் ஓடி வந்து, பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என கூறியிருந்தார்.

Related posts

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor