விளையாட்டு

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் வலைத்தளத்தில், குறித்த சந்திப்பு தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கட் அணியின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய வீரர்களையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்