விளையாட்டு

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்க மற்றும் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் டுவிட்டர் வலைத்தளத்தில், குறித்த சந்திப்பு தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த இந்த சந்திப்பின் போது, இலங்கை கிரிக்கட் அணியின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், ஏனைய வீரர்களையும் விரைவில் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இங்லாந்தின் பல தசாப்த கால கனவு நிறைவேறியது (photos)

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி 16 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

ரஷ்யா – உக்ரேன் மோதல் : சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு