உள்நாடு

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது சொந்த பணத்தில் வில்பத்து கல்லாறு பகுதியில் மரம் நட வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன தாக்கல் செய்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஸ்பா வில் இருந்து சடலம் மீட்பு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி