அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

ரணில் பாராளுமன்றத்தின் நடைமுறைகளை மீறியுள்ளார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு – அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

editor