சூடான செய்திகள் 1விளையாட்டு

விரக்தியில் ஓய்வை அறிவித்தார் குலசேகர!

பலவருடஙகளாக ஐ.சி.சி. ஒருநாள் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சளர் குலசேகர ஓய்வுபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

மலிங்க ஓய்வு பெறும் முன் குலசேகரவுடன் சேர்ந்து விளையாடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இன் நிலையில்  அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Related posts

பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் – கோட்டாபய ராஜபக்ஷ CIDயில் இருந்து வெளியேறினார்

editor

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு