உள்நாடு

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அன்று முதல், தினமும் 128 முதல் 130 ரயில் பயணங்கள் வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்தில் இருந்து கொழும்புக்கு மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கான IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி – ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு

editor

இனவாத அரசியலுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை