சூடான செய்திகள் 1

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

(UTV|COLOMBO) வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

CIDக்கு அச்சுறுத்திய கோட்டா: வழக்கு தாக்கல் செய்யும் ரிஷாட்

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றுக்கு விசேட அறிவிப்பு

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்