உள்நாடுசூடான செய்திகள் 1

சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை – சீனாவிற்கிடையிலான விமான சேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும்தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று

தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு இலங்கையை பரிந்துரைக்கிறோம்!

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பாடுபடுகிறது – ஜனாதிபதி அநுர

editor