சூடான செய்திகள் 1

விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு…

(UTV|COLOMBO) இன்று அதிகாலை சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினுள் பெண்ணொருவர் உயிரிழப்பு.

உயிரிழந்துள்ள பெண் மலேசிய பிரஜையென தெரியவந்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் அவரின் சடலத்தை நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்