வகைப்படுத்தப்படாத

விமலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

වීසා නොමැතිව මෙරට රැඳී සිටි ඉන්දියානු ජාතිකයෙකු අත්අඩංගුවට

සංචාරකයින්ගේ පැමිණීම 66% ක වර්ධනයක්

தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு