அரசியல்உள்நாடு

விசேட தேவையுடையோருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலின் போது விசேட தேவையுடைய வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிப்பதற்கான வசதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் விசேட தேவையுடையோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை இதோ!

Related posts

முஸ்லிம்களின் பிரச்சினைகள் எப்படி பொய்யாகும் ? இம்ரான் – பஸ்மின் முறுகல்

editor

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor

ஊரடங்குச் சட்டம் தளர்வு