சூடான செய்திகள் 1

விசேட அமைச்சரவை கூட்டம் இன்று

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று(19) காலை இடம்பெற்ற விசேட சந்திப்பின் பிரகாரம் இன்று(19) பிற்பகல் 3.00 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

யாழ். ஜனாதிபதி மாளிகை அருகில் பகுதியில் பதற்றம்!

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் இரத்து