உள்நாடுசூடான செய்திகள் 1

விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – ரிஷாத் [VIDEO]

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியூதீனிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று மூன்று மணிநேரம், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

வழமையாக இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன!

editor

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor