சூடான செய்திகள் 1

விசாரணைகளின் பின்னர் நதிமல் பெரேரா விடுவிப்பு

(UTV|COLOMBO) துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவினது மகன் நதிமல் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்ப்பு இன்று

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

கோட்டாவின் பெயரை ஒருபோதும் கூற மாட்டேன் -அஜித் பிரசன்ன