கிசு கிசுசூடான செய்திகள் 1

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

(UTV|COLOMBO) பௌத்த மக்கள் பெரும் பக்தியுடன் கொண்டாடும் விசாக பூரணை தினத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போதே  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இன்று பாராளுமன்றத்தில்

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்

ஈஃபில் டவருக்கு தற்காலிக பூட்டு-காரணம் இதுவா?