சூடான செய்திகள் 1

விசாக பூரணை காரணமாக 4 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 4 நாட்கள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறையவில்லை

“டீலா” என்று அழைக்கும் டக்லஸ் கைது

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு ஒத்திவைப்பு