உள்நாடு

வாரியபொல சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம்

(UTV|கொழும்பு) – வாரியபொல சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும் – ரிஷாட் எம்.பி

editor