உள்நாடு

வானை அதிர வைத்த வான்படை சாகசங்கள் [VIDEO]

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று(03) இலங்கை, இந்திய விமானப்படையினரால் வான்படை சாகசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நேற்று மாலை 5 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பமான விமானப்படையினரின் வான்படை சாகசங்கள் வான் பரப்பை அதிர வைத்தன.

நேற்றைய ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன மற்றும் விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பதிரண, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் விசேட சந்திப்பு!

இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor