கிசு கிசு

வாசுதேவ நாணயக்கார உயிருக்கு?

(UTV | கொழும்பு) –  நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

உலகின் மிக இளம் வயது புத்தக ஆசிரியராக இலங்கை சிறுவன்

திருமண பந்தத்தில் இணைந்த யோஷித ராஜபக்ஷ [PHOTOS]

29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE