உள்நாடுசூடான செய்திகள் 1

வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

Related posts

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையுமாறு அழைப்பு