அரசியல்உள்நாடு

வாக்குமூலம் வழங்குவதற்காக சிஐடியில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர எம்.பி

வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (4) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்றமை மற்றும் சர்ச்சைக்குள்ளான 323 கொள்கலன்களை விடுவித்தல் தொடர்பான சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிறுமியை கற்பழித்த சித்தப்பாவுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!

வெள்ள நிவாரணத்திற்கு பிரதமர் பணிப்பு

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா காலமானார்!

editor