உள்நாடு

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பஸ் விபத்து

காலி தென்னரசு பெண்கள் கல்லூரியில் இருந்து புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று (13) காலை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.

பின்னர், பொலிஸார் தலையிட்டு, விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த வாக்குப்பெட்டிகளை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

Related posts

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்

editor

“ஜூலை 9-ம் திகதி தொடங்கிய படத்தின் முதல் சீசன் இன்னும் முடிவடையவில்லை”

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!