உள்நாடு

வாக்களிக்கவுள்ள ஊழியர்களது விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு ஊழியர் கோரிய விடுமுறை வழங்காதவிடத்து அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊழியர்களுக்கு வாக்களிக்க சரியான நேரம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வீடியோ | அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

editor

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர்

editor