உள்நாடு

வாகன விபத்து – பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – வாகன விபத்து தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குறைந்த விலையில் நவீன கடவுச்சீட்டு – அமைச்சர் பந்துல

editor

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் அனுபவம் இருந்தாலும் அரசாங்கம் நிர்வகித்த அனுபவம் இல்லை – சாகல ரத்நாயக்க

editor