சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றும் கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

சமூகத்திற்கு ஏற்ற வேட்பாளரை அடையாளம் காணும் வரை அவசரப்பட முடியாது – கிண்ணியாவில் அமைச்சர் றிஷாத்

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு