சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) பிலியந்தலை – கொட்டாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றும் கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை