உள்நாடு

வாகன விபத்தில் மூன்று பேர் பலி

(UTV | இரத்தினபுரி ) – இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் லொறியொன்றும் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

SLPP உள்ளக கலந்துரையாடல்களுக்கு பசில் அழைப்பு

மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டில் கல்வி அமைச்சர் சுசில்