உள்நாடு

வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பான அனைத்து சேவைகளும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

“ரணிலை வாசியுங்கள்” – நாளை ஆரம்பமாகும் பிரசார திட்டம்

editor

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

editor

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்