சூடான செய்திகள் 1

வாகன ஓட்டுகனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO) வாகன சாரதிகள் வாகனங்களை பாதையில் நிறுத்தி விட்டு செல்லும்போது அவர்களது வாகன முன்பக்க கண்ணாடியில் அவர்களது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் திட மற்றும் அரை திட உணவுகளில் வர்ண குறியீடு

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில்

600 கடிதங்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கணினி மீட்பு