உள்நாடு

வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகன உதிரிபாகங்கள், டயர் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் முறையிடுகின்றனர்.

Related posts

2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

தேவையான திட்டங்களை அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு