உள்நாடு

வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வாகன உதிரிபாகங்கள், டயர் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் முறையிடுகின்றனர்.

Related posts

தொழிலதிபரின் வீட்டில் 55 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு!

editor

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

பாராளுமன்ற பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய உணவுக்காக அறவிடப்படும் விலை மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது

editor