உள்நாடுசூடான செய்திகள் 1

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

(UTVNEWS | VAVUNIYA) –வவுனியா மரக்காரம்பளை பகுதியில் செல்லொன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, விஷேட அதிரடி படையின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

இன்று பிற்பகல் 3 மணியளவில்  அப்பகுக்கு சென்ற மடுகந்தை விஷேட அதிரடி படையினர்  செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

இதற்கு முதல் குறித்த பகுதியில் இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

குறுகிய நாட்களுக்குள் அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு!

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’