உள்நாடு

வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் மற்றும் வேறு நிகழ்வுகளை முன்னெடுப்பதனை தவிர்க்குமாறு மெல்கம் காதினல் ரன்ஜித் சகல தேவாலயங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஹிந்து மக்கள் அதிக கூட்டமாக கோவில்களுக்கு செல்வதனை தவிர்த்து வீட்டில் இருந்து வழிப்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி

editor