சூடான செய்திகள் 1

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன்  40 வயதான நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

சஜித் மற்றும் அகில ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது