சூடான செய்திகள் 1

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன்  40 வயதான நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

சில பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்…

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…