உள்நாடு

வறட்சியுடனான காலநிலை – 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலை காரணமாக இதுவரை சுமார் 28,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில் கொத்மலே நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 51.6 வீதமாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் – சோதனையிட்ட அதிகாரிகள்.