உள்நாடு

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியுள்ளார்.

இதன்படி பருப்பு, பால் மா மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் கடனுதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்

editor

தேர்தல் கால முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை குறித்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்