உள்நாடுசூடான செய்திகள் 1

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு) – இன்று (19) இரவு 10.00 மணி முதல் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

வீதி விபத்தில் மூவர் பலி

பௌத்த சமயம் உலகவாழ் மக்களுக்கு சொந்தமானது

அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தி