உள்நாடு

வத்தளையில் நீர் விநியோகம் தடை

(UTV | வத்தளை) – வத்தளையின் சில பகுதியில் இன்று(21) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணிமுதல் 24 மணிநேரம் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்

காட்டு யானைகளை விரட்ட GPS தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டி

editor

பாராளுமன்ற தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

editor