உள்நாடு

வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு – லிட்ரோ

(UTV | கொழும்பு) – புத்தாண்டு காரணமாக மூடப்பட்ட கெரவலப்பிட்டி எரிவாயு சேமிப்பு முனையம் திங்கட்கிழமை (18) மீண்டும் திறக்கப்பட்டது.

திங்கட்கிழமை (18) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வணிக நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு வழங்கப்படும் என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை (18) எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நாட்டை வந்தடையும் என்றும், செவ்வாய்க்கிழமை (19) முதல் உள்ளூர் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

Related posts

பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு