உள்நாடு

வட மேல் மாகாண அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் பூட்டு

(UTV | கொழும்பு) – வட மேல் மாகாணத்தின் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மறு அறிவித்தல் வரையில் மூடுமாறு வட மேல் மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் காலவரையறையின்றி மூடுவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களோடு சஜித் பிரேமதாச பங்கேற்றார்

editor

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு!