அரசியல்உள்நாடு

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

Related posts

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு

பட்டினியால் உயிரிழந்த இளைஞன்!

விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்களுக்கு கொரோனா