சூடான செய்திகள் 1

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அனுராதபுர புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று(10) தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதினால் வட பகுதிக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியே இவ்வாறு தடம்புரண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது

editor

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டு கொண்ட நபர்