உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

(UTV | கொழும்பு) – வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதியாக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓட்டமாவடியில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்றும் வேலைத்திட்டம்

editor

ஐஸ் போதைப்பொருள் விற்பனை – தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளில் சோதனை

editor

டொலரின் பெறுமதி 265 ரூபாயாக உயர்வு