சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்திலும் மற்றும் கம்பஹாவிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்தின் சகல காவற்துறைப் பிரிவுகளுக்கும், கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கும் நேற்று மாலை 7 மணிமுதல் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ….

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவு

மக்கள் வங்கி தனியார் மயப்படுத்தப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்