உள்நாடு

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –   ரயில் தடம் புரண்டதன் காரணமாக வடக்கு பாதையில் ரயில்களை இயக்குவதில் இருந்த தடைகள் தற்போது நீங்கியுள்ளன.

நேற்று இரவு சரக்கு ரயிலே இவ்வாறு தடம் புரண்டது.

இதன்காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் ரயில்கள் மஹவ பகுதியில் இருந்தும், கொழும்பு கோட்டையில் இருந்து குருநாகல் வரை செல்லும் ரயில்கள் வடக்கு பாதையிலும் மட்டுப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலயத்தில் 510 பேர் தொற்றாளர்களாக பதிவு

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசுவதற்கு – த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே காரணம்!