உள்நாடு

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் வண. ரத்கரவே ஜினரதன தேரர் ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!

யுக்த்திய சுற்றிவளைப்பு | நாடளாவிய ரிதியில் மேலும் பலர் கைது!

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு