உள்நாடு

வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை

(UTV | கொழும்பு) –  வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை

பயங்கர வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயட்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முதலிகே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

12 மணித்தியாலத்தில் 400 க்கும் மேற்பட்டோர் கைது