சூடான செய்திகள் 1

வசந்த கரன்னாகொடவிடம் 8 மணி நேர விசாரணை

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

அவர் இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.

சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய அவர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை 5ஆம் திகதி!

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்